உள்நாடு

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம்

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது