உள்நாடு

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகுதி மருந்து

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் கவனத்திற்கு

பத்தரமுல்லை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்