உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் 16 மணித்தியல நீர் வெட்டு !

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

editor