உள்நாடு

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை.

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) மாலை நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் பாரிய அளவில் குறைந்த தங்கத்தின் விலை

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம்

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!