உள்நாடு

ரயில் சேவைகள் திங்கள் முதல் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 20 நாளாந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மேலும் அதிரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அடுத்த வாரத்திற்கான ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்

வயிற்றில் ஆணியுடன் நாட்டுக்கு, திரும்பி வந்த பெண்!

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

editor