உள்நாடு

ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) ஆகிய இரண்டு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் எம்.ஜே.டி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை

editor

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor