உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் ஒருவாரம் விடுமுறை

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு