உள்நாடு

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

(UTV |  கேகாலை) – கேகாலை – ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பெண்(36 வயது), வரத்து பிள்ளைகளான இருவர் (8,13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் (40 வயது) காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் – ஜனாதிபதி அநுர அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் ? சரத் பொன்சேகா கேள்வி

editor

69 வருடத்திற்கு பின்னர் இன்று நாடு முற்றாக முடங்கியது

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்