அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணில் விரைவில் வீடு திரும்புவார் – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி

இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கை டேக் செய்து, விக்ரமசிங்கவின் வருகையை “மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக” நஷீத் கூறியுள்ளார்

Related posts

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

இன்று உருவாகவுள்ள நிசர்கா

அதிக விலைக்கு அரிசி விற்பனை – விசேட சோதனை ஆரம்பம்

editor