சூடான செய்திகள் 1

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள சமரவீர [VIDEO]

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியானது கோட்டாபயவின் ஆதரவாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாகும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெறும் ‘என்டபிரைஸ் ஸ்ரீலங்கா’ நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Related posts

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்