உள்நாடு

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Related posts

சீன கப்பலுக்கு அனுமதியில்லை!

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

இன்று முதல் பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு

editor