சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் சந்திப்பு பிற்போடப்பட்டது

(UTVNEWS  | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(08) நடைபெற இருந்த முக்கியமான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (10) பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் சபைக்கு தடை

இன்றைய வானிலை…

நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம்