உள்நாடு

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம், பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

editor

நாட்டு மக்களின் அபிலாசையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார் – சஜித்

editor