அரசியல்உள்நாடு

ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (4) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

Related posts

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

கொழும்பு கிராண்ட்பாஸ் சோதனையில் 61 பேர் கைது