உள்நாடு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

நத்தார் தினத்தை முன்னிட்டு தூதுவர்களுடனான விசேட சந்திப்பு

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை