உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் குற்றபுலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இருவருக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Related posts

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் கைது

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

editor