உள்நாடு

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலையிலுள்ள முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (17) காலை 9.30 மணியளவில் ரஞ்சன் ராமநாயக்க குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

2015 – 2019 நல்லாட்சி அரசில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து ஆணைக்குழுவினால் விசாரணை நடாத்தப்படுவதோடு, குறித்த அரசில் இராஜாங்க அமைச்சராக அவர் கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்

கர்ப்பத்தை கலைப்பதற்காக வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்ட பெண் உயிரிழப்பு

editor

ஏரோஃப்ளோட் வழக்கு தள்ளுபடி