உள்நாடு

ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரண எடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் – அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

editor

தர்கா நகரில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் [VIDEO]