உள்நாடு

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி பரிசீலிப்பதற்காக உச்ச நீதிமன்றம் இன்று (09) ஒத்திவைத்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த வழக்கு இன்று (09) உயர்நீதிமன்ற நீதியரசர்களான துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.

Related posts

பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடைந்தது

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி அநுர

editor

வர்த்தகங்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையா ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – பிரதமர் ஹரிணி

editor