சூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

(UTVNEWS|COLOMBO) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.

Related posts

மனுஷா நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!