உள்நாடு

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து உரங்களை இறக்கும் பணிகள் 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்குள் உரம் இறக்கும் பணி முடிக்கப்பட உள்ளது.

லங்கா கொமர்ஷல் உர நிறுவனம் முறையான வேலைத்திட்டத்தை பயன்படுத்தி உர இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!