உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2 மெகசின்கள் மீட்பு – பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

600 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

ராஜித உட்பட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!