உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகளுடன் வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

editor

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு