உள்நாடு

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடரும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

பாகிஸ்தானுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழு நாடு திரும்பினர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை

editor