சூடான செய்திகள் 1

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

திருகோணமலை – மட்டக்களப்பு தபால் ரயில் சேவை இரத்து

புலிகள் மீதான தடையை நீக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை