அரசியல்உள்நாடு

யார் யாருக்கு பார் பேமிட் வழங்கப்பட்டது ? இன்று மாலை அறிவிக்கப்படும்

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது.

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

சாணக்கியன் எம்.பி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor