சூடான செய்திகள் 1

யாருடைய கட்டுப்பாட்டில் கொழும்பு பேர்ட் சிட்டி

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடம் கொழும்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது