உள்நாடு

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 சந்தேக நபர்களில் 4 பேர் விசேட மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் இறுதி தீர்மானம்

editor