உள்நாடு

யக்கலமுல்ல பகுதியில் இருவர் கைது

(UTV | கொழும்பு) – யக்கலமுல்ல, எல்ல இகல மற்றும் கல்கந்த பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யக்கலமுல்ல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்களிடம் போரா 12 வகை துப்பாக்கிகள் 2 உம் அதற்கான தோட்டாக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்