உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

(UTV|கொழும்பு) – பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார்சைக்கிள் பந்தயம் பிலியந்தலை – கெஸ்பேவ குறுக்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது