உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

(UTV|கொழும்பு) – பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார்சைக்கிள் பந்தயம் பிலியந்தலை – கெஸ்பேவ குறுக்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து மெந்திஸ்

editor