சூடான செய்திகள் 1

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – மொரடுவை, ரதாவடுன்ன பகுதியில் கைவிடப்பட்ட நிலத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரால் குறித்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன- பிணை கோரிக்கை மனு நிராகரிப்பு

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்