உள்நாடு

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் -21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

Related posts

பல பிரதேசங்களில் 9 மணி நேர மின்தடை அமுலுக்கு

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம்

editor