உள்நாடு

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

திருகோணமலை சுகாதார ஊழியர்களின் ஹிஜாப் சர்ச்சை – ரிஷாட் MP அமைச்சர் நளினுக்கு அவசரக் கடிதம்

editor

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி