உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாகாணங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தின் மூன்று எல்லை பிரதேசங்களில், இன்று காலை 8 மணி முதல் கொரோனா ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடாத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் தீர்மானம் இன்று

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காட்டுக்கு