உள்நாடு

மேல் மாகாணத்த்தில் எகிறும் புதிய ஒமிக்ரோன்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார்.

மேலும், மேல் மாகாணத்திலேயே இவை அதிகளவில் பரவி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டதாக

78 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 75 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சமிந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

ரிஷாட் எம்.பி யின் தந்தை முகம்மது பதியுதீன் காலமானார்

editor

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டது

editor