உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

editor

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

திங்கள் முதல் 6 – 9 வரையிலான தரங்கள் ஆரம்பிக்கப்படும்