உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது.

ஈரான் பாதுகாப்பு புலனாய்வு இலங்கைக்குள்…!

உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு

editor