உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!