உள்நாடு

மேல் மாகாணத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரங்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆற்றில் விழுந்த மோட்டார் சைக்கிள் – கணவன் உயிரிழப்பு – மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்பு – நிந்தவூரில் சம்பவம்

editor

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை

கஜேந்தரகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு முன்னாள் மீண்டும் பதற்றம் : குவிக்கப்பட்ட பாதுகப்புப்படை