அரசியல்உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

காமினி லொக்குகேவின் சாரதி கொலை : பிரதான சந்தேகநபர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது