உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 59 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IOC நிறுவன எரிபொருள் விநியோகமும் இன்று முதல் மட்டு

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு