உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

(UTV | COLOMBO) –  இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 183 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 42 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : கொலன்னாவை நகரை மீள் கட்டமைக்க நடவடிக்கை

மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் – முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

editor