உள்நாடு

மேலும் பலருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் திறக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் முதலாவது, பூர்வீக நூதசாலை!

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

அடுத்த போராளிகள் யார்?