உள்நாடு

மேலும் சில பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல – மும்மான கிராம சேவகர் பிரிவு மற்றும் வேத்தேவ கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவு

editor