உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மாவட்டத்தின் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகள் நாளை(28) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …

ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் நாமும் அவ்வாறே பதிலடி வழங்குவோம் – ரில்வின் சில்வா

editor

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

editor