உள்நாடு

மேலும் ஒருவர் புதிதாக அடையாளம்

(UTV | கொவிட் -19 ) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று(04) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் பொலிஸாரின் அறிவித்தல்

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு