உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சீன உரத்துக்கான பணம் மக்கள் வங்கியினால் செலுத்தபட்டது

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

மின் துண்டிப்பு குறித்து இன்றும் கலந்துரையாடல்