உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி

editor

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

கரையோர வாழ் மக்கள் அவதானம்