உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்.

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது

நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம்