வணிகம்

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

Huawei தனது nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு