உள்நாடு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

editor

போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தல் – தாயொருவர் ஆதங்கம்.