உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ தாயகம் வந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 2.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

Related posts

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

editor

நாளைய மின்வெட்டினை 5 மணி நேரமாக குறைக்க ஆலோசனை

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே