உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 49 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

“நாம் தோல்வியடையவில்லை” : இராணுவத் தளபதி